Tuesday, October 16, 2012




நினைக்க நினைக்க இனிக்குதடா !


நினைக்க நினைக்க இனிக்குதடா உந்தன் நெஞ்சம்,
நின் னடியில் நாங்களுமே யென்றுமே தஞ்சம்.

கோலமயில் மீதமர்ந்து வாராய் கொஞ்சம் – ஒரு
கோவிலாகும்,ஆண்டவனே யெங்கள் நெஞ்சம்.
                                         ( நினைக்க )
அஞ்சுகின்ற போதினிலே,வேல் முன் தோன்றும் – துயர்
மிஞ்சுகின்ற போதினிலே, உன் கால் தோன்றும்.
                                          ( நினைக்க )
துதிப்போர்க்கு யென்றுமினித் துயரம் யில்லை – உனை
மதிப்போரே, உன் மடியிற் வளரும் பிள்ளை.
                                         ( நினைக்க )

No comments:

Post a Comment