Sunday, November 11, 2012

குரு வாழ்க!            குருவே துணை !

மதுரையில் மாபெரும் ஜோதிட மகாநாடு

அமரர்.பி.எஸ்.ஐயர்.18 ம்ஆண்டு நினைவு விழா


நாள்:  நந்தன வருடம்  மார்கழி மாதம்   7   மற்றும்      8 ம் தேதி.

22 -12 - 2012,  23 - 12 - 2012  சனி மற்றும் ஞாயிறு. காலை 8 மணிமுதல் .

சிறப்பாக நடைபெற உள்ளது.

இடம்:ஸ்ரீ சொக்கநாதர் கல்யாணமண்டபம்,வடக்கு மாசி வீதி.மதுரை - 1


சிறப்புப் பேச்சாளர்கள்.
      “கலைமாமணி.வெண்ணிற ஆடை. மூர்த்தி.
மற்றும்

ஸ்ரீலஸ்ரீம் ஜாம்பவான் சுவாமிகள் ,
ஏ.வி.எஸ். சுந்தரம் ,லயன்.வி.நாராயணன்,
நவமணி சண்முகவேலு, கோட்டையூர்.சிவசுப்ரமணியன்,

கடகம்.இராமசாமி.இரா.அருள்வேல்,
செந்திலடிமை தினகரன், (ஆசிரியர், ஜோதிட அரசு) ஜெயந்திநாதன், (ஆசிரியர்,ஜோதிட பூமி) அதிர்ஷ்டம்  பாலசுப்ரமணியன்,(ஆசிரியர்,பால ஜோதிடம்.)                  வாசியோகி.பி.ஏ.பொன்னையா,     ஏ.அமிர்தலிங்கம், சின்னாளபட்டி தங்கவேல். மீனம்.பச்சமுத்து, கலைப்பிரியன் மற்றும் பலர் .

 அனைவரும் வருக !
அன்னதான நன்கொடைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.


(   Amarar P.S.Iyer Ninaivu Jothida Araichi Maiyam - A/C-No – 1011101049504 –  Canara Bank.                North veli St. Branch. Madurai – 1.)

இவண்,
நிர்வாகக்குழு.
                                                                                                                  அமரர் பி.எஸ். ஐயர் நினைவு ஜோதிட ஆராய்ச்சி மையம். மதுரை. .                                                                                   தொடர்பு எண் : 99948 11158, 97891 01742, 75981 59981.                                                                                                                    




No comments:

Post a Comment