Sunday, November 30, 2014

உங்களுடைய இராசிபலன் இன்று எப்படி ? 01/12/2014


உங்களுடைய இராசிபலன் இன்று  எப்படி ?
01/12/2014
மேஷம் -- உறவுகள் செயலால் வெறுப்பு ஏற்படும். கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காதிருப்பது நல்லது. குறிக்கோளின்றி அலைய நேரும்.   வெற்றிக்குக்  கடின உழைப்பு தேவை.
ரிஷபம் -- தனலாபம் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  பிரிந்த குடும்பத்தோடு இணைந்து மகிழ்வீர்கள். எல்லா வகையிலும் மகிழ்ச்சி மிக்க நாள்.
மிதுனம் --- புனிதப் பயணங்கள், கோவில், குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புகழ் ஓங்கும். அரசு ஆதரவு உண்டு.
கடகம் --- இன்பம் மிகுந்த நாள். மனைவி கருத்தரித்தல் போன்ற மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுகம், சந்தோஷம் ஆகியவை அதிகரிக்கும். தனலாபம், ஏற்படும்.
சிம்மம் இஷ்டத்துக்கு மாறாக எண்ணிய காரியங்கள் நடக்கும். வீண்வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. வாகன சுகம் குறையும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பது நல்லது.
கன்னி பல வழிகளிலும் பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும். அந்தஸ்து உயரும். பேச்சால் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். கல்வியில் சாதனை புரிவீர்கள்.
துலாம்வியாபாரத்தில் தனலாபம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவர்.  எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும் நாள். கல்வியில் வெற்றி உண்டு. பிரிந்தவர் கூடி பேரின்பங்காண்பர்.
விருச்சிகம்திறம்படச் செயல்பட்டாலும் அதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க முடியாது. பயணத்தில் தடைகளும், தாமதமும் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
தனுசு –  தொழில், வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது. அதன் காரணமாகக் குடும்பத்திலும் நிம்மதி குறையும். தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை.
மகரம் மனத்தெம்பும் மகிழ்ச்சியும் பெருகும் நாள். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். மனைவி காரியம் யாவினும் கைகொடுப்பாள். தன்னம்பிக்கை கூடும்.
கும்பம் இன்று தனலாபம், குடும்பத்தில் நிம்மதி ஆகியவை……………… குறையும். மனைவி, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் முதலீடுகளை குறைப்பது நல்லது.
மீனம் தங்கள் சம்பாத்திய நிலை உயரும். மிகவும்  கடினமான            செயல்களைக் கூட எளிதாக, வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுதலைப் பெறுவீர்கள் 

Thursday, November 27, 2014

இந்த நாள் இனிய நாள்


28/11/2014

இன்றைய இராசி பலன்

மேஷம் – இன்றுஅரசு ஆதரவுமுக்கியஸ்தர்களின் உதவிபுதிய வேலைவாய்ப்பு சாத்திரங்களிலும்மந்திரதந்திரங்களிலும் தேர்ச்சி ஆகிய நற்பலன்கள் உண்டாகும்.புகழ் ஓங்கும்.

ரிஷபம் – தெய்வ நம்பிக்கை கூடும் நாள்சுகம்சந்தோஷம்இனிய சுற்றுலாப் பயணங்கள் எல்லாம் ஏற்படும்ஆரோக்கியம் மேம்பாடு அடையும்தனலாபம் எதிர்பார்த்தபடி இருக்கும்.

மிதுனம் – கோபத்தைத் தவிருங்கள்குழப்பங்கள் குறையும்நேர்மைக்கு மாறாக நடந்தால் நிம்மதி குறையும்உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலமான ஆதாயங்கள் கிடைக்கும்.

கடகம் -- இன்றுபலவகைகளிலும் பணவருமானம் வந்து குவியும்திருமண ஏற்பாடுகள் நடக்கலாம்வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டுமாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

சிம்மம் – இன்றுவிரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும்ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம்.  தொழில் விரிவாக்கத்தால் வருமான உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.

கன்னி -- இன்றுசோகம் என்றால் என்ன என அறிந்து கொள்வீர்கள்பண இழப்புகளைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்தேவையற்ற அவமானங்கள் ஏற்படும்.

துலாம் – இன்று சுமாரான நாள்தாயின் உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள்ஒருவித பய உணர்வும்தூக்கம் இன்மையும் ஏற்படும்பொருள்களைக் காப்பது அவசியம்.

விருச்சிகம் – உற்சாகம் மிகுந்த உன்னத நாள்குழந்தைகளின் வசதிகள்கல்வி ஆகியவை பற்றிய அக்கறை எடுத்துப் பாசத்தைப் பொழிவீர்கள்தன்னம்பிக்கையால் வெற்றி கிட்டும்.

தனுசு – எங்கே தேடுவேன் ? எனப் பணத்தைத் தேடுவீர்கள்எங்கே நிம்மதி ? என பாடக்கூடிய நிலை ஏற்படலாம்.  வீண்வாக்குவாதங்களைத் தவிர்த்தால் வளம் பெருகும்.

மகரம் --  இன்று பௌர்ணமி நிலவு போல் உங்கள் முகம் பிரகாசிக்கும்புத்தி சாதுர்யமும்,வாக்குவன்மையும் மேலிடும்வியாபாரிகள் மற்றவர்களைக் கவரும் வண்ணம் பேசி ஆதாயம் பெறுவர்.

கும்பம்  கடின உழைப்பின் காரணமாக காலத்திற்கு  உணவருந்த முடியாத நிலை ஏற்படும்.பிறர் மேல் வெறுப்புபொறாமை ஆகியவற்றை அகற்றிக் கொள்வது நல்லதுமுன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும்.

மீனம் – எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும்பல வழிகளிலும் அதிக தனலாபம் கிடைக்கும்.  வியாபாரம்தொழிலில் வரவு அதிகமாக மனத்தெம்பும்,மகிழ்ச்சியும் நிலவும். 

வல்லமை தாராயோ பராசக்தி இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே.


திருமணப் பிரசன்னம்.

  1. திருமணப் பிரசன்னம்.

           பிரசன்ன இலக்னத்திற்கு 3, 5, 7, 10, 11 இல் இருக்கும் சந்திரனைகுரு பார்க்க அந்த மணமக்களாகப் போகிறவர்களுக்குத் திருமணம் நடக்கும்.
           திருமணத்திற்குப் பெண் கிடைக்குமா ?
           இதற்கான பிரசன்ன நேரத்தில் – ரிஷபம்கடகம்துலாம் இவைகள் இலக்னமாகிஅதில் சுக்கிரனும்சந்திரனும் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் பெண் கிடைக்கும்.
           கிருஷ்ணபட்சத்தில் பிரசன்னம் பார்க்கும் போது – இலக்னத்துக்கு இரட்டையான இராசியில் சந்திரன் இருந்தாலும் அல்லது 8 இல் சந்திரன் இருக்கவும்அதை அசுபர் பார்க்கவும் திருமணம் நடக்காது.
           திருமணப் பிரசன்னத்தின் போதுஇலக்னத்திற்கு 5, 6, 8 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்து விவாகம் நடந்தால்திருமணம் நடந்த 8 வருடத்திற்குள் துணைக்கு (கணவன்/மனைவிமரணம் நிகழும் எனக் கூற வேண்டும்.
           பிரசன்ன இலக்னத்தில் செவ்வாயும், 7 ஆம் இடத்தில் சுபக்கிரகமும் இருந்து திருமணம் நடக்குமானால்அந்தப் பெண் கெட்ட நடத்தையொடு கூடுவாள் அல்லது அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இறந்து போகும்கணவனும் எட்டு வருஷத்தில் இறந்து போவான்.
           பிரசன்ன இலக்னத்தில் சந்திரனும், 7 அம் இடத்தில் செவ்வாயும் இருக்க 8 வருடத்திற்குப் பிறகு கணவன் இறப்பான்.
    பிரசன்ன இலக்னத்திற்கு 5 ஆம் இடத்தில் அசுபர் நீசமாகிபகைக்கிரகங்கள் பார்க்கஅப் பெண்ணுக்குப் பிறக்கிற குழந்தைகள் இறக்கும் அல்லது அவள் நடத்தை கேள்விக்கு உரியதாய் இருக்கும்.

     வல்லமை தாராயோ பராசக்தி இந்த மானுடம்  பயனுற வாழ்வதற்கே.

     





நோய்வரும் நாளின் நட்சத்திரப்படி நோய் குணமாகும் காலம். ---




நோய் நீங்கும் காலம். ---



ஒருவருக்கு நோய் ஏற்பட்ட நாளின் நட்சத்திரப்படி நோய் எத்தனை நாட்களுக்குள் தீரும் ? அல்லது தீராமல் மரணம் நேரும்.
நட்சத்திரம்
குணமாகும் நாட்கள்
அஸ்வினி
9
பரணி
5
கார்த்திகை
7
ரோகிணி
21
மிருகசிரீடம்
5 அல்லது 9
திருவாதிரை
5 நாட்களிலோ அல்லது 3 பட்சத்திலோ குணமாகும்.
புனர்பூசம்
7
பூசம்
7
ஆயில்யம்
8 நாட்களுக்குள் மரணம் அல்லது வெகுநாட்களுக்குப் பின் மரணம்
மகம்
10 நாட்களுக்குள் மரணம் அல்லது அடுத்த மகத்துக்குள் மரணம்
பூரம்
21
உத்திரம்
9
ஹஸ்தம்
7
சித்திரை
8 நாட்களுக்குள் அல்லது அடுத்த சித்திரைக்குள் குணமாகும்
சுவாதி
10 தினங்களுக்குள் அல்லது 3 பட்சத்துக்குள் குணமாகும்
விசாகம்
25
அனுஷம்
10
கேட்டை
12
மூலம்
10
பூராடம்
5
உத்திராடம்
1 மாதத்துக்குள்
திருவோணம்
8
அவிட்டம்
10
சதயம்
6 நாட்களுக்குள் வியாதி அதிகமாகும்.
பூரட்டாதி
12 நாட்களுக்குள் வியாதி அதிகமாகும்.
உத்திரட்டாதி
1 பட்சத்தில் குணமாகும்.
ரேவதி
8